000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சேரமான் பெருமாள் நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய நூல்களை இயற்றிய சேரமான் பெருமாள் நாயனார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சேரமான் பெருமாள் தேவார மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்திக்கு சம காலத்தவர் மற்றும் அவரின் நண்பராவார். சேர நாட்டு மன்னனாகிய சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார். 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர் கழறிற்றறிவார் நாயனார் எனவும் போற்றப்படுகிறார். இவர் சிவ பூசையின் போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையை கேட்கும் பேறு பெற்றிருந்ததால் இப்பெயர் பெற்றார் எனவும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார். தாராசுரம் கோயிலில் வடிக்கப்பட்டுள்ள 63 நாயன்மார்களின் கதை வடிவச் சிற்பங்களில் உள்ள சேரமான் பெருமாள் நாயனார் சிற்பம் அவர் சுந்தரரை வணங்கி வரவேற்று நிற்கும் காட்சியாக அமைந்துள்ளது. சுந்தரர் தனது நண்பரான சேரமான் பெருமாளைக் காண சென்ற பொழுது அவரை யானை, சேனைகளோடு சென்று எதிர் கொண்டு அழைக்கிறார். இச்சிற்பத்தில் அரசனுக்குரிய ஆடையணிகளுடனும், சுந்தரர் சிவனடியாராகவும் காட்டப்பட்டுள்ளனர். |
653 | : | _ _ |a சேரமான் பெருமாள் நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000336 |
barcode | : | TVA_SCL_000336 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |