MARC காட்சி

Back
அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி
000 : nam a22 7a 4500
008 : 220829b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி
300 : _ _ |a தாய்த்தெய்வ சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

அன்னையர் எழுவருள் முதன்மையானவரான பிராம்மி , வைஷ்ணவி, வாராகி ஆகியோர் மட்டும் அடங்கிய சிற்பத் தொகுதி இவ்வகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேவியர் மூவரும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டவாறு சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர்.இச்சிற்பத்தின் கலைப் பாணியை நோக்குகையில் விசயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது.

520 : _ _ |a

அன்னையர் எழுவருள் பிராம்மி, வைஷ்ணவி, வாராகி ஆகிய மூன்று தேவிகளின் சிற்பங்கள் மட்டும் அமைந்துள்ள இச்சிற்பத் தொகுதி கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயில் புனரமைப்பில் இங்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

653 : _ _ |a சப்தமாதர், அன்னையர் எழுவர், ஏழு கன்னியர், புடைப்புச் சிற்பம், சிற்பத் தொகுதி, தாய்த்தெய்வம், சைவம், கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், கற்சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம், அகழ் வைப்பகம், சிற்பம், கல், கங்கை கொண்ட சோழீசுவரர், பெருவுடையார், முதலாம் இராசேந்திர சோழன், இராஜேந்திர சோழன், சோழர், கலைப்பாணி, அரியலூர் மாவட்டம், சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், அருங்காட்சியகம்
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |b கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |c கங்கை கொண்ட சோழபுரம் |d அரியலூர் |f ஜெயங்கொண்டம்
905 : _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.2073850934857
915 : _ _ |a 79.4497313114474
995 : _ _ |a TVA_SCL_001615
barcode : TVA_SCL_001615
book category : கற்சிற்பங்கள்
cover :
Primary File :

TVA_SCL_001615/TVA_SCL_001615/