000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180917b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a யானைத் திருமகள் |
300 | : | _ _ |a தேர்ச்சிற்பங்கள் |
340 | : | _ _ |a மரம் |
500 | : | _ _ |a பத்மாசனத்தில் அமர்ந்துள்ள யானைத் திருமகள் இரு கைகளிலும் தாமரை மலர்களை பிடித்துள்ளாள். இருபுறமும் யானைகள் குடநீரினைக் கொண்டு தேவியை நீராட்டுகின்றன. |
520 | : | _ _ |a சேலம் அரசு அருங்காட்சியத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்றான அம்மனின் உருவம் இது. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் ஆறகழூர் என்னும் ஊரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான தேரில் இருந்த சிற்பப் பலகையாகும். தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் உள்ள பெண் தெய்வம் கஜலெட்சுமி என்று அழைக்கப்படுகின்ற யானைத் திருமகள் ஆவாள். வளமைகளை நல்கும் தேவியாக வழிபடப்படும் இலக்குமியின் இவ்வடிவம் யோக லட்சுமி என இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a சேலம் அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சேலம், மரச்சிற்பங்கள், படிமக்கலை, தேர், சிற்பம், மரம், பலகைச் சிற்பங்கள், மாவட்ட அருங்காட்சியகம், ஆறகழூர், ஓமலூர், கஜலெட்சுமி, யானைத் திருமகள், இலக்குமி |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள் |b சேலம் அரசு அருங்காட்சியகம் |c ஆறகழூர் |d சேலம் |f ஓமலூர் |
850 | : | _ _ |a சேலம் அரசு அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.676897 |
915 | : | _ _ |a 78.1445155 |
995 | : | _ _ |a TVA_SCL_0001299 |
barcode | : | TVA_SCL_0001299 |
book category | : | மரச்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001299_சேலம்-அருங்காட்சியகம்_இலட்சுமி-020.jpg | : |
![]() |
Primary File | : |