MARC காட்சி

Back
ஹயக்கிரீவர்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a ஹயக்கிரீவர்
300 : _ _ |a வைணவம்
340 : _ _ |a மணல் கல்
500 : _ _ |a வேதங்களை மீட்டெடுக்க திருமால் எடுத்த அவதாரங்களுள் ஒன்றான குதிரை முகங்கொண்ட ஹயக்கிரீவர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதிவைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். வைகுண்டப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஹயக்கிரீவர் சிற்பம் நின்ற நிலையில் காணப்படுகின்றது. குதிரை முகங்கொண்ட ஹயக்கிரீவர் நான்கு திருக்கைகளுடன் விளங்குகின்றார். பின் கைகளில் பிரயோகச் சக்கரம், சங்கு ஏந்தியும், முன் கைகளில் இடது கையை தொடையில் வைத்தும், வலது கையை கடக முத்திரையில் வைத்தும் உள்ளார். தலையில் கிரீட மகுடமணிந்துள்ளார். ஆடையணிகள் மேற்பூசிய சுதையால் மாற்றம் பெற்றுள்ளன. தன் வலது புறத்தில் உள்ள முனிவர்களை நோக்கியவாறு உள்ளார். ஹயக்கிரீவருக்கு வலது புறத்தில் மூவர் காட்டப்பட்டுள்ளனர். மூவரும் முனிவர் போன்ற தோற்றத்தில் உள்ளனர். மேலே நால்வர் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். ஒருவர் வணங்கிய நிலையிலும், மற்றும் இருவர் கைகளை உயர்த்தி போற்றிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர்.
653 : _ _ |a ஹயக்கிரீவர், விஷ்ணு, வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
914 : _ _ |a 12.83711742
915 : _ _ |a 79.71008599
995 : _ _ |a TVA_SCL_000116
barcode : TVA_SCL_000116
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000116_வைகுண்டப்பெருமாள்-கோயில்_வாமனர்-001.jpg