ப்ரபந்நஜக கூடஸ்தரான நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழி, ஒன்பதாம் பத்து இதற்கு தெள்ளாரும் ஞானத்திருக்குருகைப்பிரான் அருளிச்செய்த ஆராயிரப்படியும், அண்போடழகிய மணவாளச்சீயரருளிச்செய்த பன்னீராயிரப்படி உரையும், தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறிதன்னை வள்ளல்வடக்குத்திருவீதிப் பிள்ளை அருளிச்செய்த ஈடு முப்பத்தாராயிரம் வ்யாக்யாநமும்.
1933