சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி, இஃது மதுரை பிரஹ்மஸ்ரீ யோகானந்த சுவாமிகள் ஆகஞையின்படி புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி புண்ணிய சீலர் சி. மு. முத்திக்கருப்பஞ் செட்டியார் அவர்கள் குமாரர் சி. மு. சி. சின்னையா செட்டியார் அவர்களால் திரட்டி அச்சியற்றப்பெற்றது.
1926