MARC காட்சி

Back
பாகுபலி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பாகுபலி
300 : _ _ |a சமணம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a 24 சமண தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷபதேவராகிய ஆதிதேவரின் மகனான பாகுபலி
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிஷபதேவருக்கு நூறு புதல்வர்கள், முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பகுபாலி வெகுண்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற தமையனின் நன்மைக்காக பாகுபாலி துறவறம் மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. துறவிலும் தவத்திலும் நாட்டம் மிகக் கொண்டு கடுந்தவம் மேற்கொண்டவர். இவர் மேல் செடி கொடிகள் முளைத்து இவர் உடலை மறைத்ததாகக் கூறுவர். இதனை விளக்கும் வகையில் இவரது உடலில் கால்களிலும் கைகளிலும் கொடிகள் செதுக்கப்பட்டிருக்கும் வடிவுடன் காட்சி தருவார். பாகுபலியின் உடலின் மேல் சுற்றியிருக்கும் கொடிகள் வாஸந்திக் கொடி அல்லது மாதவிக்கொடி என்ற பெயரில் அழைக்கப்படும் காட்டுக் கொடிகள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காணக்கூடிய பல கோயில்களிலும் பாகுபலியின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன.  திருமலை, விழுக்கம், கரந்தை, திருப்பறம்பூர் ஆகிய ஜினாலயங்களில் பாகுபலியின் கருங்கற்சிலை அல்லது உலோக சிற்பங்கள் இடம்பெறுகின்றன. இவரின் சகோதரிகள் பிராம்மி, சுந்தரி என்பவர்கள். பாகுபலி என்றால் வலிமையான புஜம் கொண்டவர் என்று பொருள். உடலில் கொடி சுற்றிய நிலையில் தாள் தாழ் தடக்கை (காயோசர்க்கம்) என்ற நிலையில், திசைகளையே ஆடையாகக் கொண்டு திகம்பரராக பாகுபலி நின்றுள்ளார். அவரின் இருபுறமும் அவரின் சகோதரிகள் பிராம்மியும், சுந்தரியும் நின்றுள்ளனர். பாகுபலி நின்றுகொண்டே தவம் செய்து முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே அவரது உடலில் கொடிகள் முளைத்தேறின. பாகுபலியின் சகோதரிகள் இருவரும் குந்தளம் என்னும் தலையலங்காரத்தைக் கொண்டுள்ளனர். இடைக்கட்டுடன் கூடிய கணுக்கால் வரையிலான நீள் ஆடை அணிந்துள்ளனர். காது, கழுத்து அணிகள் அழகு சேர்க்கின்றன. பெண்கள் இருவரும் தாங்கள் நிற்கும் பக்கத்திற்கேற்றவாறு கையை பாகுபலியை நோக்கிக் காட்டியுள்ளனர். மற்றொரு கையை இடையில் வைத்துள்ளனர்.
653 : _ _ |a பாகுபலி, சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், பேச்சிப்பள்ளம், கீழக்குயில்குடி, சமணர் சிற்பங்கள், சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், சமணர் சிற்பங்கள், மதுரை சமண சிற்பங்கள், பாண்டிய நாட்டு சமணம், பாண்டிய நாட்டு சமண சிற்பங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a பேச்சிப்பள்ளம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கீழக்குயில் குடி |d மதுரை |f மதுரை
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 9.92251696
915 : _ _ |a 78.04749459
995 : _ _ |a TVA_SCL_000279
barcode : TVA_SCL_000279
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000279_பேச்சிப்பள்ளம்_பாகுபலி-001.jpg