ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
| படைப்பாளர் பெயர் | |
|---|---|
| மற்ற பெயர்கள் | மொழிஞாயிறு |
| பிறப்பு - இறப்பு | 1902, பிப்ரவரி 7 - 1981, ஜனவரி 15 |
| பிறந்த ஊர் | சங்கரன்கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
| பெற்றோர் | ஞானமுத்து - பரிபூரணம் அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | எஸ்தர், நேசமணி |
| பிள்ளைகள் | நச்சினார்க்கினிய நம்பி, சிலுவை தாங்கிய செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் |
| பதவிகள் | உலகத் தமிழ்க் கழக நிறுவனர் |
| பிற பணிகள் | தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர் |
| விருதுகள் / பட்டங்கள் | செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு |
| அரசியல் / இயக்கம் | தனித்தமிழ் இயக்கம் |
| பின்பற்றுவோர் | பெருஞ்சித்திரனார் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இயற்றமிழ் இலக்கணம், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், தமிழர் மதம் |
| நாட்டுடைமை ஆண்டு | 1996 |
| இறந்த ஊர் | மதுரை |
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..