| ஆசிரியர் பெயர் | ந. சுப்பு |
| பிறந்த ஆண்டு | 1916, ஆகஸ்டு 27 |
| பெற்றோர் | நல்லப்பனார் - காமாட்சி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | செல்லப்பாப்பா |
| குழந்தைகள் | இராமலிங்கம், இராமகிருஷ்ணன் |
| பணி | தலைமை ஆசிரியர், பேராசிரியர், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அறிவியல் தமிழ், கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி, இல்லற நெறி, நினைவுக் குமிழிகள் |
| பிறந்த ஊர் | பெரகம்பி |
| வட்டம் | மண்ணச்சநல்லூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, திருக்குறள் விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, இராஜா சர் முத்தையா செட்டியார் விருது, ஆதித்தனார் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2006, மே 1 |
| இறந்த ஊர் | சென்னை |