| ஆசிரியர் பெயர் | அழ. வள்ளியப்பா |
| இயற்பெயர் | வள்ளியப்பன் |
| புனைபெயர்கள் | குழந்தைக் கவிஞர் |
| பிறந்த ஆண்டு | 1922, நவம்பர் 7 |
| பெற்றோர் | அழகப்பன் - உமையாள் ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | வள்ளியம்மை |
| குழந்தைகள் | அழகப்பன், அலமேலு, கஸ்தூரி, உமையாள், தேவி நாச்சியப்பன் |
| பணி | வங்கிப் பணி |
| பதவிகள் | குழந்தை எழுத்தாளர்கள் சங்க நிறுவனர், தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர், சாகித்திய அகாதெமி அகில இந்திய புத்தகக் கண்காட்சியின் தமிழ்ப் பகுதி அமைப்பாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விக்குழுவின் வாழ்நாள் உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சிட்டுக் குருவி, நீலா மாலா, பாட்டிலே காந்தி கதை, மலரும் உள்ளம் |
| பிறந்த ஊர் | இராயவரம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்ப் பேரவைச் செம்மல், மழலைக் கவிச்செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1989, மார்ச் 16 |
| இறந்த ஊர் | சென்னை |