| ஆசிரியர் பெயர் | மயிலை சீனி. வேங்கடசாமி |
| பிறந்த ஆண்டு | 1900, டிசம்பர் 16 |
| பெற்றோர் | சீனிவாச நாயகர் - தாயாரம்மாள் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், தமிழ்நாட்டு வரலாறு |
| பிறந்த ஊர் | மயிலாப்பூர் |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2000 |
| இறப்பு | 1980, ஜூலை 8 |
| இறந்த ஊர் | சென்னை |