| ஆசிரியர் பெயர் | அ.க. நவநீதகிருட்டிணன் |
| இயற்பெயர் | கங்காதர நவநீதகிருஷ்ணன் |
| பிறந்த ஆண்டு | 1921, ஜூன் 15 |
| பெற்றோர் | அங்கப்பன் - மகாலட்சுமி |
| வாழ்க்கைத் துணை | பிச்சம்மாள் |
| குழந்தைகள் | ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | திருநெல்வேலி திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அறநூல் தந்த அறிவாளர், காவியம் செய்த மூவர், நாடகப் பண்புகள், வள்ளுவர் சொல்லமுதம் |
| பிறந்த ஊர் | ஊர்க்காடு |
| வட்டம் | அம்பாசமுத்திரம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | செஞ்சொற் புலவர், தமிழ்க் கொண்டல், திருக்குறள் மணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1967, ஏப்ரல் 14 |