இரசிகமணி டி.கே.சி.

சென்னை மாநில முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை பரிந்துரை செய்தவர். குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய சிலைகளை மீட்டு, அவற்றை சித்திரசபை மண்டபத்தில் நிறுவியவர். கடித இலக்கியத்தின் முன்னோடி.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் இரசிகமணி டி.கே.சி.
இயற்பெயர் டி.கே. சிதம்பரநாதன்
புனைபெயர்கள் ரசிகமணி
பிறந்த ஆண்டு 1882, செப்டம்பர் 11
பெற்றோர் தீத்தாரப்பன் - மீனாம்பாள்
வாழ்க்கைத் துணை பிச்சம்மாள்
குழந்தைகள் தீபன் (எ) தெ.சி. தீர்த்தாரப்பன்
பணி வழக்கறிஞர், இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையர்
பதவிகள் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினர், வட்டத்தொட்டி அமைப்பின் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் கம்பர் தரும் ராமாயணம், முத்தொள்ளாயிரம், இதய ஒலி, ரசிகமணி கடிதங்கள்
பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் குற்றால முனிவர், வட்டத்தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர்
நாட்டுடைமை ஆண்டு 2010
இறப்பு 1954, பிப்ரவரி 16
இறந்த ஊர் தென்காசி
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

கம்பர் யார்?

Whispers of the Heart

இதய ஒலி கட்டுரைகளின் தொகுதி

Whispers of the Heart

முக்கூடற் பள்ளு [திருக்கோட்டிய....

Whispers of the Heart

முத்தொள்ளாயிரம்