_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 64 p. |b ill.
_ _|a Vol. 7, no. 17 (மார்ச் 1,1977)
_ _|a இந்த இதழில் தமிழகத்தில் 1976 ஆம் ஆண்டு பெரும்பகுதியில் வறட்சி நிலைமை காணப்பட்டது. வேளாண்மை வளர்ச்சியும் உணவு உற்பத்தியும் பற்றியும், நாட்டு மக்களின் நலன் காக்க கூட்டுறவு செய்த பணி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, குடிநீர்த்திட்டம் பற்றியும், நல்வாழ்வு குடும்ப நலம் பற்றியும், இந்து சமய அறநிலைய நிர்வாகம், தூத்துக்குடியில் அனல் மின் திட்டம் பற்றியும் தொழிலாளர் நலப்பணிகள், தமிழ்நாட்டில் சர்க்கரைத்தொழில் இன்னும் பிறதொழில்கள் பற்றியும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.