| ஆசிரியர் பெயர் | மு. கதிரேசனார் |
| புனைபெயர்கள் | பண்டிதமணி |
| பிறந்த ஆண்டு | 1881, செப்டம்பர் 16 |
| பெற்றோர் | முத்துகருப்பன் - சிவப்பி ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | மீனாட்சி |
| குழந்தைகள் | சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியாகராசன், மங்கையர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை |
| பணி | அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் |
| பதவிகள் | மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் செந்தமிழ்க் கலாசாலை, தொல்காப்பியனார் நூல் நிலையம், மணிவாசக மன்றம் ஆகிய அமைப்புகளின் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | உரைநடைக்கோவை, நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, மண்ணியல் சிறுதேர், உதயணன் சரிதை |
| பிறந்த ஊர் | மகிபாலன்பட்டி |
| வட்டம் | திருப்பத்தூர் |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | பண்டிதமணி, மகாமகோபாத்தியாய, சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1953, அக்டோபர் 24 |