| ஆசிரியர் பெயர் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
| இயற்பெயர் | இராசமாணிக்கம் |
| புனைபெயர்கள் | பாவலரேறு |
| பிறந்த ஆண்டு | 1933, மார்ச் 10 |
| பெற்றோர் | துரைசாமி - குஞ்சம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கமலம் |
| குழந்தைகள் | பொற்கொடி, பூங்குன்றன், தேன்மொழி, சித்திரச்செந்தாழை, பொழிலன், பிறைநுதல் |
| பணி | கூட்டுறவுத் துறை, வனத்துறை, அஞ்சல் துறை ஆகிய அரசுப் பணிகள் |
| பதவிகள் | உலகத் தமிழின முன்னேற்றக் கழக நிறுவனர், தென்மொழி பதிப்பக நிறுவனர், தென்மொழி மின் அச்சக நிறுவனர், தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி பொறுப்பாளர், ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்புக் கூட்டமைப்புத் தலைவர், உலகத் தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | உலகியல் நூறு, செயலும் செயல்திறனும், திருக்குறள் மெய்ப்பொருளுரை, நெருப்பாற்றில் எதிர் நீச்சல் |
| பிறந்த ஊர் | சமுத்திரம் |
| வட்டம் | கொங்கணாபுரம் |
| மாவட்டம் | சேலம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிடர் கழகம், தனித்தமிழ் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1995, ஜூன் 11 |
| இறந்த ஊர் | சென்னை |