| ஆசிரியர் பெயர் | கவிஞர் மீரா |
| இயற்பெயர் | மீ. இராசேந்திரன் |
| பிறந்த ஆண்டு | 1938, அக்டோபர் 10 |
| பெற்றோர் | எஸ். மீனாட்சிசுந்தரம் - இலட்சுமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | இரா. சுசீலா |
| குழந்தைகள் | கண்மணி செல்மா, சுடர், கதிர் |
| பணி | பேராசிரியர் |
| பதவிகள் | அன்னம் மற்றும் அகரம் பதிப்பகங்களின் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோடையும் வசந்தமும், மீ. இராசேந்திரன் கவிதைகள், மீரா கட்டுரைகள், பாரதியம் |
| பிறந்த ஊர் | சிவகங்கை |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, சிற்பி இலக்கிய விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2002, செப்டம்பர் 1 |