| ஆசிரியர் பெயர் | எஸ்.டி. சுந்தரம் |
| பிறந்த ஆண்டு | 1921, ஜூலை 22 |
| பெற்றோர் | துரைசாமி - பூங்கோதை அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஜெயலட்சுமி |
| குழந்தைகள் | ஒரு மகள், மூன்று மகன்கள் |
| பணி | திரைப்படக் கதை-வசனகர்த்தா |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | காந்தியுகம், கவியின் கனவு, வானமுதம், கவியின் குரல் |
| பிறந்த ஊர் | ஆத்தூர் |
| மாவட்டம் | சேலம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1979, மார்ச் 10 |
| இறந்த ஊர் | சென்னை |