| ஆசிரியர் பெயர் | முல்லை முத்தையா |
| பிறந்த ஆண்டு | 1920, ஜூன் 7 |
| பெற்றோர் | பழநியப்பன் - மனோன்மணி ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | மீனாட்சி, நாச்சம்மை |
| குழந்தைகள் | மனோன்மணி, பழனியப்பன், கலா சொக்கலிங்கம், உமா வெங்கடாச்சலம், இராமநாதன், கருப்பையா |
| பணி | பதிப்பகப் பணி |
| பதவிகள் | முல்லை பதிப்பகம் மற்றும் கமலா பிரசுராலயம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழ்ச்சொல் விளக்கம், பஞ்சாயத்து நிர்வாக முறை, மனம்போல வாழ்வு |
| பிறந்த ஊர் | தேவகோட்டை |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | குறள் ஆய்வுச் செம்மல், திருக்குறள் நெறித் தோன்றல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2000, பிப்ரவரி 9 |
| இறந்த ஊர் | சென்னை |