| ஆசிரியர் பெயர் | தொ.மு.சி. ரகுநாதன் |
| பிறந்த ஆண்டு | 1923, அக்டோபர் 20 |
| பெற்றோர் | தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் |
| பணி | பதிப்பகப் பணி |
| பதவிகள் | தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ரகுநாதன் கதைகள், பஞ்சும் பசியும், பாரதியும் ஷெல்லியும், இளங்கோவடிகள் யார்?, புதுமைப்பித்தன் வரலாறு |
| பிறந்த ஊர் | திருநெல்வேலி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, பாரதி விருது, சோவியத் நாடு நேரு விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2001, டிசம்பர் 31 |
| இறந்த ஊர் | பாளையங்கோட்டை |