| ஆசிரியர் பெயர் | சாத்தான்குளம் அ. இராகவன் |
| பிறந்த ஆண்டு | 1902, ஏப்ரல் 22 |
| பெற்றோர் | அருணாசலக் கவிராயர் - ஆவுடையம்மாள் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | கொழும்பு சரஸ்வதி அழுத்தகம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழ்நாட்டுத் திருவிளக்குகள், வேளாளர் வரலாறு, தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை, ஆதிச்சநல்லூரும் பெருநைவெளி நாகரீகமும் |
| பிறந்த ஊர் | சாத்தான்குளம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை சமதர்மக் கட்சி, பொதுவுடைமை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1981, மார்ச் 8 |