| ஆசிரியர் பெயர் | வல்லிக்கண்ணன் |
| இயற்பெயர் | ரா.சு. கிருஷ்ணசாமி |
| பிறந்த ஆண்டு | 1920, நவம்பர் 12 |
| பெற்றோர் | சுப்பிரமணிய - மகமாயி அம்மாள் |
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், கல்யாணி முதலிய சிறுகதைகள், ராதை சிரித்தாள் |
| பிறந்த ஊர் | இராஜவல்லிபுரம் |
| வட்டம் | பாளையங்கோட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2006, நவம்பர் 9 |
| இறந்த ஊர் | சென்னை |