| ஆசிரியர் பெயர் | லா.ச. ராமாமிர்தம் |
| பிறந்த ஆண்டு | 1916, அக்டோபர் 30 |
| பெற்றோர் | சப்தரிஷி - ஸ்ரீமதி |
| வாழ்க்கைத் துணை | ஹைமாவதி |
| குழந்தைகள் | ஜெயராமன், சப்தரிஷி, சந்திரசேகரன், ஸ்ரீகாந்த், காயத்ரி |
| பணி | வங்கிப் பணி |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | புத்ர, அபிதா, கல் சிரிக்கிறது, சிந்தாநதி, துளசி |
| பிறந்த ஊர் | பெங்களூர் |
| மாவட்டம் | பெங்களூர் |
| மாநிலம் | கர்நாடகம் |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, கலைமாமணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, பாரதி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 2007, அக்டோபர் 30 |
| இறந்த ஊர் | சென்னை |