உடுமலை நாராயண கவி

தமிழ்நாடு அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் உடுமலை நாராயண கவி
இயற்பெயர் நாராயணசாமி
பிறந்த ஆண்டு 1899, செப்டம்பர் 25
பெற்றோர் கிருஷ்ணசாமி - முத்தம்மாள்
வாழ்க்கைத் துணை பேச்சியம்மாள்
குழந்தைகள் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு மகன்கள்
பணி திரைப்படப் பாடலாசிரியர்
பிறந்த ஊர் பூவிளைவாடி
வட்டம் உடுமலைப்பேட்டை
மாவட்டம் திருப்பூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம், திராவிட இயக்கம்
விருதுகள் / பட்டங்கள் கலைமாமணி விருது
நாட்டுடைமை ஆண்டு 2008
இறப்பு 1981, மே 23
இறந்த ஊர் பூவிளைவாடி