| ஆசிரியர் பெயர் | ரா. ராகவனார் |
| இயற்பெயர் | ராகவன் |
| புனைபெயர்கள் | மகாவித்துவான் |
| பிறந்த ஆண்டு | 1870, செப்டம்பர் 20 |
| பெற்றோர் | இராமாநுசன் - பத்மாசனி அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | ஜானகி |
| குழந்தைகள் | மூன்று பெண்கள், மகன் இராமானுஜன் |
| பணி | தமிழாசிரியர், சேது சமஸ்தான தலைமைப் புலவர் |
| பதவிகள் | மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நூற்பதிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முதன்மை ஆராய்ச்சியாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வஞ்சிமாநகர், சேதுநாடும் தமிழும், அபிசஞான சாகுந்தலம், தமிழகக் குறுநில வேந்தர்கள் |
| பிறந்த ஊர் | தென்னவராயன் புதுக்கோட்டை |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1946, ஜூலை 11 |
| இறந்த ஊர் | இராமநாதபுரம் |