| ஆசிரியர் பெயர் | ஆபிரகாம் பண்டிதர் |
| பிறந்த ஆண்டு | 1859, ஆகஸ்டு 2 |
| பெற்றோர் | முத்துசாமி பண்டிதர் - அன்னம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஞானவடிவு பொன்னம்மாள், கோயில் பாக்கியம் அம்மாள் |
| குழந்தைகள் | அன்னபூர்ணவல்லி, சௌந்தரவல்லி, சுந்தர பாண்டியன், ஆனந்தவல்லி, சோதி பாண்டியன், மரகதவல்லி, வரகுண பாண்டியன், சௌந்தர பாண்டியன், கனகவல்லி, மங்களவல்லி |
| பணி | தமிழாசிரியர், சித்த மருத்துவர் |
| பதவிகள் | சங்கீத வித்யா மகாஜன சங்க நிறுவனர், லாலி அச்சக நிறுவனர், ஜோதிடவிமர்சினி சபா நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கருணாமிர்த சாகரம், நன்முறை காட்டும் நன்னெறி, நாட்டிய சாஸ்திரம் |
| பிறந்த ஊர் | சாம்பவர் வடகரை |
| வட்டம் | கடையநல்லூர் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | ராவ் சாகிப் |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1919, ஆகஸ்டு 31 |
| இறந்த ஊர் | தஞ்சாவூர் |