| ஆசிரியர் பெயர் | க. வெள்ளைவாரணனார் |
| பிறந்த ஆண்டு | 1917, ஜனவரி 14 |
| பெற்றோர் | கந்தசாமி - அமிர்தம் அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | பொற்றடங்கண்ணி |
| குழந்தைகள் | மங்கையர்க்கரசி |
| பணி | கல்லூரி விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிகர்நிலைத் துணைவேந்தர் |
| பதவிகள் | அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இசைத்தமிழ், தமிழ் இலக்கிய வரலாறு, சங்ககால தமிழ் மக்கள், சேக்கிழார் நூல்நயம், திருவருட்பயன் |
| பிறந்த ஊர் | திருநாகேசுவரம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது, சித்தாந்தச் செம்மல், தமிழ்மாமணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1988, ஜூன் 13 |
| இறந்த ஊர் | சிதம்பரம் |