| ஆசிரியர் பெயர் | பெரியசாமித் தூரன் |
| பிறந்த ஆண்டு | 1908, செப்டம்பர் 26 |
| பெற்றோர் | பழனிவேலப்பன் - பாவாத்தாள் |
| வாழ்க்கைத் துணை | காளியம்மாள் |
| குழந்தைகள் | சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி, சுதந்திரக்குமார் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், குழந்தை எழுத்தாளர் சங்கச் செயலர், தமிழ் வளர்ச்சிக் கழகச் செயலர், வனமலர் சங்க நிறுவனர், பண்ணாராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | காலிங்கராயன் கொடை, குழந்தை உள்ளம், தூரன் எழுத்தோவியங்கள், தூரன் கவிதைகள், பாரதியும் தமிழகமும் |
| பிறந்த ஊர் | மஞ்சக்காட்டு வலசு |
| வட்டம் | மொடக்குறிச்சி |
| மாவட்டம் | ஈரோடு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| விருதுகள் / பட்டங்கள் | பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது, இசைப்பேரறிஞர் விருது, இராஜா சர். அண்ணாமலை செட்டியார் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2008 |
| இறப்பு | 1987, ஜனவரி 20 |
| இறந்த ஊர் | சென்னை |