| ஆசிரியர் பெயர் | ஜலகண்டபுரம் ப. கண்ணன் |
| இயற்பெயர் | கிருஷ்ணன் |
| பிறப்பு - இறப்பு | 1913, ஏப்ரல் 15 |
| பெற்றோர் | பச்சையண்னன் - சிவகாமி |
| வாழ்க்கைத் துணை | சிவகாமி |
| குழந்தைகள் | ப.க. குஞ்சிதம், ப.க. மங்கையர்க்கரசி, ப.க. மணிமேகலை, ப.க. கண்ணகி, ப.க. செந்தமிழ்ச் செல்வி, ப.க. குலோத்துங்கன், ப.க. தென்றல், ப.க. பைங்கிளி |
| பணி | நாடக ஆசிரியர், அச்சகம் மற்றும் பதிப்பக உரிமையாளர் |
| பதவிகள் | சமதர்ம சங்கம் அமைப்பின் நிறுவனர், செந்தமிழ் அச்சுக்கூட நிறுவனர், தென்றல் நூற்பதிப்புக் கழக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | குன்றுடையான், ஜமீன்தார், காதல் மணம், புரட்சிப்பாடகன், பாண்டிய மகுடம் |
| பிறந்த ஊர் | சலகண்டபுரம் |
| வட்டம் | மேட்டூர் |
| மாவட்டம் | சேலம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கப் பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |