| ஆசிரியர் பெயர் | தீபம் நா. பார்த்தசாரதி |
| புனைபெயர்கள் | நா.பா. |
| பிறந்த ஆண்டு | 1932, டிசம்பர் 18 |
| வாழ்க்கைத் துணை | சுந்தரவள்ளி |
| குழந்தைகள் | நாராயணன், பூரணி, பாரதி, மீரா, நித்யா |
| பணி | எழுத்தாளர் |
| பதவிகள் | சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழுத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | குறிஞ்சி மலர், பொன் விலங்கு, சமுதாய வீதி, துளசி மாடம், மணிபல்லவம் |
| பிறந்த ஊர் | நதிக்குடி |
| மாவட்டம் | விருதுநகர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | ஸ்தாபன காங்கிரஸ் |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு, இராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1987, டிசம்பர் 13 |
| இறந்த ஊர் | சென்னை |