| ஆசிரியர் பெயர் | கி.ஆ.பெ. விசுவநாதம் |
| புனைபெயர்கள் | முத்தமிழ்க் காவலர் |
| பிறந்த ஆண்டு | 1899, நவம்பர் 11 |
| பெற்றோர் | பெரியண்ணன் - சுப்புலட்சுமி அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | செல்லக்கண்ணு, இராசம்மாள், சுப்புலட்சுமி |
| குழந்தைகள் | மணிமேகலை கண்ணன் உள்ளிட்ட 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் |
| பதவிகள் | தமிழகப் புலவர் குழு அமைப்பின் நிறுவனர், திருச்சி கலைக்கழகத் தலைவர், திருச்சி சைவ சித்தாந்த சபை துணைச் செயலாளர், தமிழிசை இயக்கப் பொதுச்செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வள்ளுவர் உள்ளம், தமிழின் சிறப்பு, நல்வாழ்வுக்கு வழி, திருக்குறள் கட்டுரைகள் |
| பிறந்த ஊர் | திருச்சிராப்பள்ளி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழர் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, சித்த மருத்துவ சிகாமணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1994, டிசம்பர் 19 |
| இறந்த ஊர் | சென்னை |