| ஆசிரியர் பெயர் | தெ.பொ. மீனாட்சிசுந்தரம் |
| புனைபெயர்கள் | பன்மொழிப்புலவர் |
| பிறந்த ஆண்டு | 1901, ஜனவரி 8 |
| பெற்றோர் | பொன்னுசாமி |
| பணி | வழக்கறிஞர், தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மொழியியல் உயராய்வு மைய இயக்குநர், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், திருவேங்கடவன் பல்கலைக்கழகத் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளர் |
| பதவிகள் | யுனெஸ்கோ கூரியர் தமிழ் பத்திரிகை ஆசிரியர், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், சென்னைத் தமிழ்ச்சங்க நிறுவனர், அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவர், வேதாந்த சங்கத் தலைவர், ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | குடிமக்கள் காப்பியம், தமிழா நினைத்துப்பார், சமணத் தமிழிலக்கியம் |
| பிறந்த ஊர் | சிந்தாதிரிப்பேட்டை |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது, சாகித்திய அகாதெமி விருது, பன்மொழிப் புலவர், பல்கலைச் செல்வர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1980, ஆகஸ்டு 27 |
| இறந்த ஊர் | சென்னை |