| ஆசிரியர் பெயர் | சக்தி வை. கோவிந்தன் |
| பிறந்த ஆண்டு | 1912, ஜூன் 12 |
| பெற்றோர் | ராமசாமி - விசாலாட்சி ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | அழகம்மை, வள்ளியம்மை |
| பணி | புத்தகப் பதிப்பாளர் |
| பதவிகள் | குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர், தென்னிந்தியப் புத்தகத் தொழில் கழகத் தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாப்பாவுக்குக் கதைகள், தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள், கடலோடியின் கதை, கூனன் கதை |
| பிறந்த ஊர் | ராயவரம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1966, அக்டோபர் 16 |
| இறந்த ஊர் | சென்னை |