| ஆசிரியர் பெயர் | கா. கோவிந்தன் |
| புனைபெயர்கள் | புலவர் |
| பிறந்த ஆண்டு | 1915, ஏப்ரல் 15 |
| பெற்றோர் | காங்கனார் - சுந்தரம் அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | கண்ணம்மாள் |
| பணி | தமிழாசிரியர், எழுத்தாளர் |
| பதவிகள் | தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றத் துணை சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், செய்யாறு பேரூராட்சி உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருமாவளவன், நற்றிணை விருந்து, தமிழர் வாழ்வு, பெண்பால் புலவர்கள், பண்டைத் தமிழர் போர்நெறி |
| பிறந்த ஊர் | செய்யாறு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, அண்ணா விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1991, ஜூலை 1 |