| ஆசிரியர் பெயர் | பாவலர் ச. பாலசுந்தரம் |
| பிறந்த ஆண்டு | 1924, ஜனவரி 18 |
| பெற்றோர் | மு.சந்திரசேகரன் - விசயாம்பாள் |
| வாழ்க்கைத் துணை | பங்கயவல்லி |
| குழந்தைகள் | பா. மதிவாணன், பா. தமிழ்மணி |
| பணி | பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழக அகராதிப் பணி ஒருங்கிணைப்பாளர் |
| பதவிகள் | தமிழ்நாடு அரசு புதிய இலக்கண உருவாக்கக் குழு உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி–சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணி சிறப்பு உதவியாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம், புலவர் உள்ளம், கரந்தைக் கோவை, தென்னூல், வழக்குச்சொல் அகராதி, திருக்குறள் தெளிவுரை |
| பிறந்த ஊர் | கருந்தட்டான்குடி |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, மாமன்னர் இராசராசன் விருது, இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது, தொல்காப்பியச் செம்மல், தமிழ்ப்பேரவைச் செம்மல், செந்தமிழ்ச் செம்மல், குறள்நெறிச் செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |
| இறப்பு | 2007, ஆகஸ்ட் 1 |
| இறந்த ஊர் | தஞ்சாவூர் |