| ஆசிரியர் பெயர் | சி. இலக்குவனார் |
| இயற்பெயர் | இலட்சுமணன் |
| பிறந்த ஆண்டு | 1909, நவம்பர் 17 |
| பெற்றோர் | சிங்காரவேலு - இரத்தினத்தாச்சி |
| வாழ்க்கைத் துணை | பட்டம்மாள், மலர்க்கொடி, நீலகண்டேசுவரி |
| குழந்தைகள் | திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் |
| பணி | தமிழாசிரியர், தலைமை ஆசிரியர், பேராசிரியர், கல்லூரி முதல்வர், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், ஹைதராபாத் உசுமானியா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர், ஐதராபாத் உசுமானியா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் பேரவைத் துணைத்தலைவர், தமிழகப் புலவர் குழு செயலாளர், தமிழ்க்காப்புக் கழக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | என் வாழ்க்கைப் போர், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், எழிலரசி |
| பிறந்த ஊர் | வாய்மைமேடு |
| வட்டம் | திருத்துறைப்பூண்டி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1973, செப்டம்பர் 3 |
| இறந்த ஊர் | மதுரை |