| ஆசிரியர் பெயர் | சோமசுந்தர பாரதியார் |
| இயற்பெயர் | சத்தியானந்த சோமசுந்தரன் |
| புனைபெயர்கள் | நாவலர் |
| பிறந்த ஆண்டு | 1879, ஜூலை 27 |
| பெற்றோர் | சுப்பிரமணிய நாயகர் – முத்தம்மாள் |
| வாழ்க்கைத் துணை | மீனாட்சி, வசுமதி |
| குழந்தைகள் | இராசாராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி, இலக்குமி பாரதி, மீனாட்சி, லலிதா காமேஸ்வரன் |
| பணி | வழக்கறிஞர், தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | சுதேசி கப்பல் கம்பெனி செயலாளர், மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை, தமிழும் தமிழரும், பழந்தமிழ் நாடு, திருவள்ளுவர் |
| பிறந்த ஊர் | எட்டயபுரம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1959, டிசம்பர் 14 |
| இறந்த ஊர் | மதுரை |