| ஆசிரியர் பெயர் | இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் |
| பிறப்பு - இறப்பு | 1930, அக்டோபர் 5 |
| பெற்றோர் | வ. மாணிக்கம் - மா. இராமாமிருத அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | கமலா |
| பணி | பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் |
| பதவிகள் | சாகித்திய அகாதெமி செயற்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர், தமிழகப் புலவர் குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | நாவல் இலக்கியம், புதிய உரைநடை, யாதுமாகி நின்றாய், பொய்யான இரவுகள் |
| பிறந்த ஊர் | தகட்டூர் |
| வட்டம் | திருத்துறைப்பூண்டி |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, சாகித்திய அகாதெமி விருது, பாண்டித்துரைத் தேவர் விருது, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருது, திசை எட்டும் விருது, தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு, தமிழ்மாமணி, ஆய்புல அண்ணல், குறள் ஞாயிறு |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |