| ஆசிரியர் பெயர் | சுந்தர சண்முகனார் |
| இயற்பெயர் | சு. சண்முகம் |
| பிறந்த ஆண்டு | 1922, ஜூலை 13 |
| பெற்றோர் | சுந்தரம் - அன்னபூரணி |
| வாழ்க்கைத் துணை | விருத்தாம்பிகை |
| குழந்தைகள் | சு.ச. அறவணன், அங்கயற்கண்ணி |
| பணி | தமிழ் விரிவுரையாளர், மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரி துணை முதல்வர், புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தின் தமிழ்ப் பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறைத் தலைவர் |
| பதவிகள் | மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விக் குழு வாழ்நாள் உறுப்பினர், பைந்தமிழ் பதிப்பக நிறுவனர், திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைப்பின் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் தெளிவுரை, வீடும் விளக்கும், குழந்தைப் பாட்டு, தமிழர் கண்ட கல்வி, திருமுருகாற்றுப்படை தெளிவுரை |
| பிறந்த ஊர் | புதுவண்டிப்பாளையம் |
| மாவட்டம் | கடலூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, செந்தமிழ்ச் செம்மல், தமிழ்ப் பேரவைச் செம்மல், குறளாயச் செல்வர், இயற்கவி |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1997, அக்டோபர் 30 |
| இறந்த ஊர் | புதுச்சேரி |