| ஆசிரியர் பெயர் | வ.சுப. மாணிக்கம் |
| இயற்பெயர் | அண்ணாமலை |
| பிறந்த ஆண்டு | 1917, ஏப்ரல் 17 |
| பெற்றோர் | வ.சுப்பிரமணியன் – தெய்வானை ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | ஏகம்மை ஆச்சி |
| குழந்தைகள் | தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி, தென்றல், மாதரி, பொற்றொடி |
| பணி | தமிழ்ப் பேராசிரியர், கல்லூரி முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் |
| பதவிகள் | தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத் தலைவர், பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழகப் புலவர் குழுத் தலைவர், தமிழ்வழிக் கல்வி இயக்க நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இரட்டைக் காப்பியங்கள், தமிழ்க்காதல், நகரத்தார் அறப்பட்டயங்கள், திருக்குறள் தெளிவுரை, தொல்காப்பியக்கடல் |
| பிறந்த ஊர் | மேலைச்சிவபுரி |
| வட்டம் | பொன்னமராவதி |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, முதுபெரும் புலவர், செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1989, ஏப்ரல் 25 |
| இறந்த ஊர் | புதுச்சேரி |