| ஆசிரியர் பெயர் | வ.உ. சிதம்பரனார் |
| புனைபெயர்கள் | செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் |
| பிறந்த ஆண்டு | 1872, செப்டெம்பர் 5 |
| பெற்றோர் | உலகநாதன் - பரமாயி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | வள்ளி, மீனாட்சி அம்மாள் |
| குழந்தைகள் | உலகநாதன், ஆறுமுகம், ஆனந்தவல்லி, வாலேஸ்வரன் உள்ளிட்ட நான்கு மகன்கள், நான்கு மகள்கள் |
| பணி | வழக்கறிஞர் |
| பதவிகள் | சுதேசி கப்பல் கம்பெனி, சுதேசி பிரச்சார சபை, தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டக சாலை, சென்னை விவசாய கைத்தொழில் சங்கம், தேசாபிமான சங்கம் ஆகியவற்றின் நிறுவனர், மதுரை தமிழ்ச் சங்க உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மெய்யறம், சுயசரிதை, சிவஞான போதம் உரை, திருக்குறள் உரை, மனம் போல் வாழ்வு (மொழிபெயர்ப்பு) |
| பிறந்த ஊர் | ஒட்டப்பிடாரம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1936, நவம்பர் 18 |
| இறந்த ஊர் | தூத்துக்குடி |