| ஆசிரியர் பெயர் | ஆறு. அழகப்பன் |
| பிறப்பு - இறப்பு | 1937, ஆகஸ்டு 10 |
| பெற்றோர் | ஆறுமுகம் - உண்ணாமுலை |
| பணி | அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புலத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருமலை நாயக்கர், நாட்டுப்புறப் பாடல்கள் திறனாய்வு, இராசா சர் முத்தையா செட்டியார், தாலாட்டுக்கள் ஐநூறு, கறிவேப்பிலை |
| பிறந்த ஊர் | ஆத்தங்குடி |
| வட்டம் | காரைக்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |