| ஆசிரியர் பெயர் | ந. ராசய்யா |
| பிறப்பு - இறப்பு | 1932, அக்டோபர் 6 |
| பெற்றோர் | நச்சசடலிங்கம் - பெத்தம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஞானமணி |
| குழந்தைகள் | நரேந்திர குமார், சான்சிராணி, பாண்டிமாதேவி, மணிவண்ணன், இராசா அருண்மொழி |
| பதவிகள் | தமிழாசிரியர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர், இராசபாளையம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மாமன்னன் பூலித்தேவன், பாரதிதாசனும் பட்டுக்கோட்டையும், ஊத்துமலை ஜமீன் வரலாறு, நத்தையின் காதல், சேரை வளமும் சேவுகப்பாண்டியர் கொடையும் |
| பிறந்த ஊர் | சேத்தூர் |
| வட்டம் | ராஜபாளையம் |
| மாவட்டம் | விருதுநகர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2022 |