| ஆசிரியர் பெயர் | க.ப. அறவாணன் |
| இயற்பெயர் | அருணாசலம் / கிருஷ்ணமூர்த்தி |
| பிறந்த ஆண்டு | 1941, ஆகஸ்டு 9 |
| பெற்றோர் | பழநியப்பன் - தங்கப்பாப்பு |
| வாழ்க்கைத் துணை | தாயம்மாள் |
| குழந்தைகள் | அறிவாளன், அருள்செங்கோர் |
| பணி | தமிழ்ப் பேராசிரியர், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், செனகல் பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் |
| பதவிகள் | இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றச் செயலாளர், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், பண்பாட்டு பாசறை அமைப்பின் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தொல்காப்பிய ஒப்பியல், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தமிழரின் தாயகம், கவிதை கிழக்கும் மேற்கும், அற்றையநாள் காதலும் வீரமும் |
| பிறந்த ஊர் | கடலங்குடி |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, சிறந்த பேராசிரியருக்கான விருது, தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு, சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |
| இறப்பு | 2018, டிசம்பர் 23 |
| இறந்த ஊர் | சென்னை |