| ஆசிரியர் பெயர் | புலவர் செ. இராசு |
| பிறந்த ஆண்டு | 1938, ஜனவரி 2 |
| பெற்றோர் | ந. சென்னியப்பன் - நல்லம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கௌரி |
| குழந்தைகள் | மூன்று மகன்கள் |
| பணி | தமிழாசிரியர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் |
| பதவிகள் | தமிழகத் தொல்லியல் கழகத் தலைவர், ஈரோடு கலைமகள் அருங்காட்சியக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கொங்கு நாட்டு பஞ்சக்கும்மிகள், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், கச்சத் தீவு |
| பிறந்த ஊர் | வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு, பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2023, ஆகஸ்டு 9 |
| இறந்த ஊர் | கோயம்புத்தூர் |