| ஆசிரியர் பெயர் | கவிஞர் நா. காமராசன் |
| பிறந்த ஆண்டு | 1942, நவம்பர் 29 |
| பெற்றோர் | நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | லோகமணி |
| குழந்தைகள் | திலீபன், தைப்பாவை |
| பணி | விரிவுரையாளர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறை அதிகாரி |
| பதவிகள் | தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத் துணைத்தலைவர், தமிழ்நாடு இயலிசை நாடக மன்ற உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கறுப்புமலர், சூரியகாந்தி, அந்த வேப்பமரங்கள், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, கவியரசு நா. காமராசன் கவிதைகள் |
| பிறந்த ஊர் | போ. மீனாட்சிபுரம் |
| வட்டம் | போடிநாயக்கனூர் |
| மாவட்டம் | தேனி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 2017, மே 24 |
| இறந்த ஊர் | சென்னை |