| ஆசிரியர் பெயர் | உளுந்தூர்பேட்டை சண்முகம் |
| பிறந்த ஆண்டு | 1932, செப்டம்பர், 16 |
| வாழ்க்கைத் துணை | அம்சவள்ளி |
| குழந்தைகள் | சங்கர், சரவணன், பிரித்திகா |
| பணி | அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர், தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை உதவி இயக்குநர், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | விநாயகனே! வினை தீர்ப்பவனே, அம்மன் பாமாலைகள், தமிழ் மொழிபெயர்ப்புகள், என் இரு விழிகள் |
| பிறந்த ஊர் | உளுந்தூர்பேட்டை |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது, இசைக்கவி அரசு, தெய்வீகக் கவிஞர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 2003, ஆகஸ்டு 24 |
| இறந்த ஊர் | சென்னை |