| ஆசிரியர் பெயர் | கா.ம. வேங்கடராமையா |
| பிறந்த ஆண்டு | 1912, ஏப்ரல் 4 |
| பெற்றோர் | கா. கிருஷ்ணன் - வேங்கடசுப்பம்மாள் |
| வாழ்க்கைத் துணை | அன்னபூரணி |
| குழந்தைகள் | ம.வே. பசுபதி, ம.வே. மகாதேவன் |
| பணி | தமிழாசிரியர், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் இருக்கை ஆய்வாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கையெழுத்துச் சுவடித்துறைத் தலைவர், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவன ஆய்வாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சோழர் கால அரசியல் தலைவர்கள், கல்வெட்டில் தேவார மூவர், திருக்குறள் குறிப்புரை, தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ் நோக்காய்வு |
| பிறந்த ஊர் | காரம்பாக்கம் |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ் மாமணி, சிவநெறிச் செல்வர், செந்தமிழ்க் கலாநிதி, கல்வெட்டாராய்ச்சிப் புலவர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2011 |
| இறப்பு | 1994, ஜனவரி 31 |