| ஆசிரியர் பெயர் | ஏ.கே. வேலன் |
| இயற்பெயர் | அ. குழந்தைசாமி |
| பிறந்த ஆண்டு | 1921, அக்டோபர் 24 |
| பெற்றோர் | அருணாசலம் - இராமாமிர்தம் அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | ஜெயலட்சுமி |
| குழந்தைகள் | செந்தமிழ் செல்வி, வண்டார்குழலி, செந்தாமரை, அருணா, பவானி, மீனாட்சி. விஞ்ஞானி, சிவஞானி, கலைஞானி |
| பணி | தமிழாசிரியர், திரைப்பட கதை-வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர் |
| பதவிகள் | ஞாயிறு அச்சகம், ஏ.கே. வேலன் அண்டு சன்ஸ் அச்சகங்களின் நிறுவனர், சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சிச் சங்கத் துணைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சரிந்த கோட்டை, காவிய கம்பன், கண்ணன் கருணை, மேரியின் திருமகன் |
| பிறந்த ஊர் | ஆலங்குடி |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | கலைமாமணி விருது, சிறந்த தயாரிப்பாளர் விருது, சிறந்த கதை-வசன ஆசிரியர் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 2006, நவம்பர் 7 |
| இறந்த ஊர் | சென்னை |