| ஆசிரியர் பெயர் | தஞ்சை இராமையாதாஸ் |
| பிறந்த ஆண்டு | 1914 ஜூன் 5 |
| பெற்றோர் | நாராயணசாமி - பாப்பு அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | தாயராம்மாள், அரங்கநாயகி |
| குழந்தைகள் | விஜயராணி, இரவீந்திரன் |
| பணி | திரைப்படப் பாடலாசிரியர், திரைப்படக் கதை-வசனகர்த்தா |
| பதவிகள் | ஜெயலட்சுமி கான சபா நாடகக் குழு நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் இசை அமுதம் |
| பிறந்த ஊர் | மகர்நோன்புசாவடி |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1965, ஜனவரி 15 |
| இறந்த ஊர் | சென்னை |